பூமி தரும் சிவ விந்தும் சக்தி நாதமும்

பூமி தரும் சிவ விந்தும் சக்தி நாதமும்

மாதுநாத மென்ற மலப்புளி பிண்டமும்
மாதவிடாய் ஒத்தக் கருவிதுவாம் --வாதிகள்
மாதம்தை மாசிமீனம் மேஷமெனத் தேடியே
சாதித்தெ டுப்பர் வியர்த்து

பூமியில் சக்தியின் நாதம் வருகிறது . சித்தர்கள் அதுதான் அதுவே மாதவிடாய் மற்றும் பிண்ட ங் கள் என்கிறார்கள். அதில் ஆணாய் வருவது சிவ வி ந்து என் சிறார்கள் (காயகற்ப மரு ந்துகள்)
இது மார்கழியில் ஆரம்பித்து வைகாசி வரைத் தொடர்கிறது.

எழுதியவர் : பழனி ராஜன் (1-Jan-20, 6:50 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 139

சிறந்த கட்டுரைகள்

மேலே