எதுகையும் மோனையும்

கூடலில் இனைந்த
இனைகள்
ஊடலில் முரன்படும்போது
முரட்டுகாளையாய்
வார்த்தைகளில்
மோதிக்கொள்ளும்
எதுகையும் மோனையும்
எகிறி எகிறி
குதிக்கும்
ஈசன் நுலையும்
நேரம்பார்த்து ஈசல்கள்
வாசல்வழியே வெளியேறும்
யாவுமறிந்த ஈசன்
அடைக்கல மாகிவிடுவான்
அடுத்த வீட்டில்.

எழுதியவர் : இரா.அரிகிருஷ்ணன் (7-Jan-20, 8:45 am)
சேர்த்தது : இராஅரிகிருஷ்ணன்
பார்வை : 294

மேலே