மழை
மேகம் கண்ணீர் விட்டது
ஆனந்தக் கண்ணீர்......
அதுவே மண்ணில் மழையானது
மழை வேண்டி அழுத மண்ணின்
மாந்தரின் கண்ணீர் வேண்டுகோளுக்கு