இயற்கை தரும் இளங்காலைப் பரிசு

இயற்கை தரும் இளங்காலைப் பரிசு !

இளங்காலைப் பொழுதோடு எழுந்தேன்,
இருள்பிரியும் முன்னாலே நானும்,
தினந்தோறும் மரஞ்சூழந்த தடத்தில்,
நறுந்தென்றல் மணம்கமழ நடந்தேன்,
மரந்தோறும் விரிந்திருக்கும் பூக்கள்,
பரந்தெங்கும் தரைமூடி இருக்கும்,
நடந்தாலென் கால்நோகும் என்றே,
மரங்காட்டும் எனக்கந்தப் பரிவை!!

------ செல்வப் ப்ரியா --- சந்திர மௌலீவ்வரன் மகி,
12 ஜனவரி 2020 - ஞாயிற்றுக் கிழமை.

எழுதியவர் : செல்வப் ப்ரியா - சந்திர மௌ (12-Jan-20, 12:32 pm)
பார்வை : 123

மேலே