அவள்

வாசம்தாரும் அழகு மலரடி நீ
என்றேன் அதற்கவள் அதைப்
பூக்கவைக்கும் கொடியல்லவோ நீ
கொடி இல்லாது மலரில்லை நீ இல்லாமல்
நான் இல்லையே என்றாள் என்னவள்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (14-Jan-20, 1:57 pm)
Tanglish : aval
பார்வை : 185

மேலே