அவள்
வாசம்தாரும் அழகு மலரடி நீ
என்றேன் அதற்கவள் அதைப்
பூக்கவைக்கும் கொடியல்லவோ நீ
கொடி இல்லாது மலரில்லை நீ இல்லாமல்
நான் இல்லையே என்றாள் என்னவள்