இயற்கை-உணவு

ஆதவன் மண் நீர் உழவன் மாடு
உலகிற்கு உணவு இவற்கேது ஈடு
பாரில் சொல் மனமே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (15-Jan-20, 1:53 pm)
பார்வை : 149

மேலே