முக வரி
நெடுநாட்களுக்கு முன் காணாது போய்விட்டது என
நான் நினைத்தது இன்று என்
கண்முன்னே
தேடியது வாஸ்தவம்தான் அன்று
மெல்ல நகர்ந்துவிட்டேன் இன்று
முக வரியில் மாற்றத்தை கண்டு
நெடுநாட்களுக்கு முன் காணாது போய்விட்டது என
நான் நினைத்தது இன்று என்
கண்முன்னே
தேடியது வாஸ்தவம்தான் அன்று
மெல்ல நகர்ந்துவிட்டேன் இன்று
முக வரியில் மாற்றத்தை கண்டு