படையெடுத்தது வண்டினம்

மலராத மொட்டாக இருந்தவரை உனக்குள்

தேன் இருப்பதை அறியாத
வண்டினம்

உன்னை நெருங்காது தூர
விலகியே

யாரும் நமக்கு எதிரியில்லையென்ற
பூரிப்பில்

நீ அறியாது மலர்ந்து கடைவிரிக்க

தேனை குடிக்க படையெடுத்தது
வண்டினம்

எழுதியவர் : நா.சேகர் (17-Jan-20, 7:41 am)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 75

மேலே