மிச்சமாய்
அடர்வன அந்தியாய் முகம்
கருத்ததே
சுடர்விடும் இரு கண்களும்
இடர்கண்டு நிலைத்ததே
படர்கொடியே எதைகண்டும்
அச்சம் வேண்டாம்
மிச்சமாய் நான் உடன் இருக்க
அடர்வன அந்தியாய் முகம்
கருத்ததே
சுடர்விடும் இரு கண்களும்
இடர்கண்டு நிலைத்ததே
படர்கொடியே எதைகண்டும்
அச்சம் வேண்டாம்
மிச்சமாய் நான் உடன் இருக்க