விந்தையான மனம்

வேண்டாம் என்று விலகியபோதும்

எதிர்பாராது ஒரு சந்திப்புநேர

கோபகவசம் அணிந்து முகம்மாற

உள்ளுக்குள்ளே வரும் குழப்பத்தால்

அந்த நாளே எனக்கு எதிரானதாக

விந்தையான மனம் என்னையே
நொந்துக்கொள்கிறதே

எழுதியவர் : நா.சேகர் (20-Jan-20, 7:04 am)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 122

மேலே