பூமிக்கு வந்த ஏஞ்சலினா

தேன்மொழி என்றுநான் சொல்லவோஅன் றித்தெவிட்டா
தேன்சுவை நல்கும் கனிமொழி என்பதோ
புன்னகையின் மோனாலி சாவோபூ மிக்குவந்த
என்ஏஞ் சலினாவோ நீ ?

எழுதியவர் : கவின் சாரலன் (21-Jan-20, 9:51 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 68

மேலே