பூமிக்கு வந்த ஏஞ்சலினா
தேன்மொழி என்றுநான் சொல்லவோஅன் றித்தெவிட்டா
தேன்சுவை நல்கும் கனிமொழி என்பதோ
புன்னகையின் மோனாலி சாவோபூ மிக்குவந்த
என்ஏஞ் சலினாவோ நீ ?
தேன்மொழி என்றுநான் சொல்லவோஅன் றித்தெவிட்டா
தேன்சுவை நல்கும் கனிமொழி என்பதோ
புன்னகையின் மோனாலி சாவோபூ மிக்குவந்த
என்ஏஞ் சலினாவோ நீ ?