கண்டுபிடிப்பு

கள்ளிப்பால் உயிரைக் கொல்லும்
கள்ளி சப்பாத்தி கண்ணேறைக் கழிக்கும்
அரளிப்பூ ஆன்மீகத்துக்கு உகந்தது
அரளிக்காய் அத்தளையும் நஞ்சு
தேன் இல்லா பூக்களே இல்லே
தேன் ஈ இல்லாவிட்டால் தேனே இல்லை
புளியங்காய் பிஞ்சியிலும் புளிப்பு
முழுதாய் முதிர்ந்து பழுத்தாலும் புளிப்பு
எவ்வகை நீரானாலும் வெண்மேகமாய் மாறிவிடும்
வெண்மேகம் நீராய் மாற காற்றே காரணியாகும்
- - - - -நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (21-Jan-20, 9:52 am)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 125

மேலே