வரியவனாய் மூழ்கினேன்

அடகு வைத்தேன் என்னை
உன்னிடம்

உன் அழகான சிரிப்புக்காக

முதலோடு வட்டியும் சேர்ந்து
கொள்ள

மீட்க வழியில்லா வரியவனாய்
மூழ்கினேன்

அந்த சிரிப்பினிலே

எழுதியவர் : நா.சேகர் (22-Jan-20, 8:06 am)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 74

மேலே