வஞ்சனையோடு

படைப்பவன் கூட வஞ்சனையோடுதான்
பார்க்கின்றான் வஞ்சியர்களை

கர்ணனைப் போல அழகை வாரி

வஞ்சனையின்றி வழங்கிவிடுகிறான்
ஒரு சிலருக்கு

தருமியைப்போல வாடவிடுகிறான் பலரை

கருமியைப்போல கையை மூடி

எழுதியவர் : நா.சேகர் (25-Jan-20, 10:09 am)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 814

மேலே