வஞ்சனையோடு
படைப்பவன் கூட வஞ்சனையோடுதான்
பார்க்கின்றான் வஞ்சியர்களை
கர்ணனைப் போல அழகை வாரி
வஞ்சனையின்றி வழங்கிவிடுகிறான்
ஒரு சிலருக்கு
தருமியைப்போல வாடவிடுகிறான் பலரை
கருமியைப்போல கையை மூடி
படைப்பவன் கூட வஞ்சனையோடுதான்
பார்க்கின்றான் வஞ்சியர்களை
கர்ணனைப் போல அழகை வாரி
வஞ்சனையின்றி வழங்கிவிடுகிறான்
ஒரு சிலருக்கு
தருமியைப்போல வாடவிடுகிறான் பலரை
கருமியைப்போல கையை மூடி