முன்னோர்கள் வாழ்கிறார்கள்

முகம் காணும் ஆவல் கொண்டு
முன்பனி காலந்தனில்
முழுநிலவு காணா நன்னாளில்
திங்கள் உதிக்கும் கரைதனில்
புகுந்து புனித நீராடி புகழ் கூர்ந்து
ஆதிஅப்பரை தொழுது அன்னம் உண்ணாது அந்தத் தெய்வங்களை வணங்க எண்ணம் கூடுதோ... இல்லை முன்னோர்கள் வாழ்கிறார்கள் என எண்ணத்தோனுதோ...!!

வேல் முனியசாமி...

எழுதியவர் : வேல் முனியசாமி (25-Jan-20, 2:11 pm)
சேர்த்தது : வேல் முனியசாமி
பார்வை : 184

மேலே