கற்புக்கரசி அவள்

சேற்றில் முளைத்த செந்தாமரைபோல்
கற்பின் திலகமாய்த் திகழ்ந்தாள் அவள்
பரத்தையர் குலத்தில் பிறந்தும் சிறிதேனும்
மாசுகூட இல்லாது கற்பையே தனக்கு
அணிகலனாய் அணிந்து மாசிலா
கங்கை நதி போல்

எழுதியவர் : வாசவன் -தமிழ்பித்தன் -வாசு (25-Jan-20, 6:21 pm)
பார்வை : 84

மேலே