கற்புக்கரசி அவள்
சேற்றில் முளைத்த செந்தாமரைபோல்
கற்பின் திலகமாய்த் திகழ்ந்தாள் அவள்
பரத்தையர் குலத்தில் பிறந்தும் சிறிதேனும்
மாசுகூட இல்லாது கற்பையே தனக்கு
அணிகலனாய் அணிந்து மாசிலா
கங்கை நதி போல்