தெய்வமே

மறந்து விட்டன
மேலேயுள்ள தெய்வங்கள்,
தலையில் சுமக்கிறாள் அவர்களை-
இடுப்புப் பிள்ளைக்காக...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (26-Jan-20, 7:15 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 50

மேலே