உலக நண்பன்
தனக்கென்று ஒன்றும் வைத்துக்கொள்ளாதவன்
அவனே தியாகி ..... அவன் முற்றும் துறந்த
முனிவருக்கு முன் , அவன் துறக்காததென்று ஒன்று
உண்டால் அதுவே பிறருக்காகவே வாழ்வது
தியாகி அவனே உலக நண்பன் உலகுக்கெல்லாம்