எங்கே சென்றாயோ

ஒவ்வொன்றாய் ரசித்தேன் , ஓவியமாய் வரைத்தேன்,
ஒவ்வொன்றாய் உணர்தேன் , ஓசையாய் கேட்டேன் ,
ஒவ்வொன்றாய் படித்தேன், ஓராயிரமுறை பாடினேன்,
ஒவ்வொன்றாய் தாங்கினேன், ஓடாமல் நின்றேன் ,
நம் காதலுக்காக , இன்று நீ எங்கே சென்றாயடா ?

எழுதியவர் : லினா தர்ஷன (12-Feb-20, 3:36 pm)
சேர்த்தது :
பார்வை : 97

மேலே