கண்களெல்லாம் மொய்க்கிறதே
ஊர் சுற்ற
உனதூர் அழைத்திருந்தாய்..
ஊர் சுற்றும் சாக்கில்
உனைச்சுற்றும் என்னையே
உனதூர் கண்களெல்லாம் மொய்க்கிறதே!
அவர்களுக்கெல்லாம்
வேறு வேலையே இல்லையா!?
ஊர் சுற்ற
உனதூர் அழைத்திருந்தாய்..
ஊர் சுற்றும் சாக்கில்
உனைச்சுற்றும் என்னையே
உனதூர் கண்களெல்லாம் மொய்க்கிறதே!
அவர்களுக்கெல்லாம்
வேறு வேலையே இல்லையா!?