காதல் பசி
காத்திருந்த பின்னே
நம் காதல் கனிந்தது..
அதனால் தான்
காதலிக்கும் கணங்களில்
அவ்வளவு ருசிக்கிறது!
அதற்காகவே அடிக்கடி நமக்கும்
காதல் பசி பசிக்கிறது!
காத்திருந்த பின்னே
நம் காதல் கனிந்தது..
அதனால் தான்
காதலிக்கும் கணங்களில்
அவ்வளவு ருசிக்கிறது!
அதற்காகவே அடிக்கடி நமக்கும்
காதல் பசி பசிக்கிறது!