நீதானே 💙

நான் சுவாசிக்கும் முன்பே உன் சுவக்காற்றை என்னுள் புதைத்தவன் நீ , என் விரல்களின் இடுக்கில் உன் விரல்களால் சூட்டை புதைத்தவனும் நீயே , என் கண்களுக்குள் சத்தமின்றி வார்த்தைகளை புதைத்தவன் நீ , என் கன்னத்தில் உள்ளம் கனிய முத்தமிட்டு சிரிப்பை தந்தவனும் நீயே💞

எழுதியவர் : Lina Tharshana (16-Feb-20, 7:41 am)
சேர்த்தது :
பார்வை : 317

மேலே