மனிதன்
படைப்பில் குறையேதும் இல்லை குறை ஒன்றும்
இல்லா அவன் படைப்பில் படைத்த
மனிதரில் ஜாதி மத நிற பேதத்தில்
பிரித்த மனிதன் மதியில்தான் தான் குறை
இக்குறைத் தீர்க்க குறையில்லா அவன்தான்
துணை இருக்க வேண்டும்