காதல்

தனிக்குறிலும் குறிலோடு ஒற்றும்
சேர்ந்த சீர் காதல் அதில் கா
காமம். தல் ... த, தன்மமாகும்
இல் ஒற்று .... ஆக அறத்தொடு
கூடிய காமம் அதுவே காதல்
அணுவைப் பிரித்தாலும் துன்பம்
காதலைபிரித்தாலும் துன்பம்
காதலே, என்றும் ஓர் ஆணையும்
பெண்ணையும் இணைக்கும் இரு
அட்சர மந்திரமாய் இருந்துவிடு

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (20-Feb-20, 2:36 pm)
Tanglish : kaadhal
பார்வை : 149

மேலே