🧚‍♂️கேளாயோ🧚‍♀️

அலையின்றி கடலுக்குச் சொந்தம் ஏதடா ?
நிஜமின்றி நிழல்கூட நிற்க தயங்குமடா !
மோதலின்றி காதலுக்குப் பந்தம் ஏதடா?
காதலின்றி சொல்லும் வார்த்தைக்கூட தனிமையடா !💕💞

எழுதியவர் : Lina Tharshana (22-Feb-20, 3:27 pm)
பார்வை : 143

மேலே