சிவந்தாய் மலர் ரோஜாவாய்

சிரித்தாய் முல்லையாய்
சிவந்தாய் மலர் ரோஜாவாய்
நடந்தாய் மாலையெல்லாம் தென்றலாய்
இந்த அழகிய அந்தி மாலை விடை பெற காத்திருக்கிறது
வர மறந்தாய் ஏனோ ?

எழுதியவர் : கல்பனா பாரதி (22-Feb-20, 6:42 pm)
சேர்த்தது : கல்பனா பாரதி
பார்வை : 67

மேலே