உயர்வு

இருமனம் இணைந்து
ஒன்றானபின்,
உடலின் ஊனமெல்லாம்
உறவைப் பிரித்திடாது...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (24-Feb-20, 7:10 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : uyarvu
பார்வை : 58

மேலே