காதலின் புனிதம்
காதல் செய்வது
மடத்தனம் என்றிருந்தேன்
உன்னை காதலித்த போதுதான்
தெரிந்தது எனக்கு
தெரியாத ஒன்று
உண்ணாமலும் உறங்காமலும்
உனது நினைவுகளில்
வாழலாம் என்று
காதல் செய்வது
மடத்தனம் என்றிருந்தேன்
உன்னை காதலித்த போதுதான்
தெரிந்தது எனக்கு
தெரியாத ஒன்று
உண்ணாமலும் உறங்காமலும்
உனது நினைவுகளில்
வாழலாம் என்று