குறைவின்றி
கேட்காமலே கிடைத்தது எல்லாம்
உன்னிடம்
குறையே இல்லை எனும் அளவுக்கு
மகிழ்ச்சி வெள்ளத்தில் என்னை மிதக்கவைத்தது
போதும் என்று நினைத்தாயோ
முற்றுப்புள்ளி வைத்து முடிவுரை எழுதிவிட்டாய்
சோகத்தில் நான் இப்பொழுது
நீதான் தந்தாய் இதையும் குறைவின்றி
கேட்காமலே கிடைத்தது எல்லாம்
உன்னிடம்
குறையே இல்லை எனும் அளவுக்கு
மகிழ்ச்சி வெள்ளத்தில் என்னை மிதக்கவைத்தது
போதும் என்று நினைத்தாயோ
முற்றுப்புள்ளி வைத்து முடிவுரை எழுதிவிட்டாய்
சோகத்தில் நான் இப்பொழுது
நீதான் தந்தாய் இதையும் குறைவின்றி