குறைவின்றி

கேட்காமலே கிடைத்தது எல்லாம்
உன்னிடம்

குறையே இல்லை எனும் அளவுக்கு

மகிழ்ச்சி வெள்ளத்தில் என்னை மிதக்கவைத்தது

போதும் என்று நினைத்தாயோ

முற்றுப்புள்ளி வைத்து முடிவுரை எழுதிவிட்டாய்

சோகத்தில் நான் இப்பொழுது

நீதான் தந்தாய் இதையும் குறைவின்றி

எழுதியவர் : நா.சேகர் (29-Feb-20, 9:12 am)
பார்வை : 186

மேலே