அன்று போல் இன்றில்லையே
காதல் என்று அன்று நீ துரத்த
ஓடினேன்
கடமை என்ற ஒன்று துரத்த இன்று
ஓடுகிறேன்
ஓய்வென்று அமரும்போது அன்று
போல்
இன்றில்லையே என்று ஏங்கினேன்
காதல் என்று அன்று நீ துரத்த
ஓடினேன்
கடமை என்ற ஒன்று துரத்த இன்று
ஓடுகிறேன்
ஓய்வென்று அமரும்போது அன்று
போல்
இன்றில்லையே என்று ஏங்கினேன்