அன்று போல் இன்றில்லையே

காதல் என்று அன்று நீ துரத்த
ஓடினேன்

கடமை என்ற ஒன்று துரத்த இன்று
ஓடுகிறேன்

ஓய்வென்று அமரும்போது அன்று
போல்

இன்றில்லையே என்று ஏங்கினேன்

எழுதியவர் : நா.சேகர் (29-Feb-20, 9:15 am)
பார்வை : 82

மேலே