இயற்கை
' கடலே நீ நீலமாய் இருப்பதேனோ'
எல்லாம் அந்த 'வான்' தந்ததே
வான் இல்லாது சூரிய சந்திரர் ஏது
ஆயிரம் தாரகைகள் ஏது -இந்த
பூமி ஏது அதன் உயிர்கள் ஏது
எல்லாம் 'வானத்தின்' உயிர்ப்பிச்சை