நம்பிக்கை அதானே எல்லாம்

காதல் சொன்னவுடன்
முதலில்
காரித் துப்பினாள்....
தண்ணீர் பீய்ச்சி கலைப்பதா௧
கருதிக் கொண்டேன்

அடுத்ததா௧
ஓங்கி அறைந்தாள்....
லத்தி சார்ஜ் செய்வதாக
எண்ணிக் கொண்டேன்

இறுதியா௧
கைது நடவடிக்கையில்
ஈடுபட்டு
மனச்சிறையில் அடைத்துகொள்வாள்
என்ற சிறு நம்பிக்கையோடு.......


அ. ஜீசஸ் பிரபா௧ரன்

எழுதியவர் : ௮.ஜீசஸ் பிரபா௧ரன் (13-Mar-20, 12:11 pm)
பார்வை : 84

மேலே