கோரோனோ இரங்கல்

எண்ணங்களில் மிருகமாய் வாழ்ந்த மனிதர்களை
கொன்று மகிழும் கொரோனவே..
உலகை உலுக்கியது போதும்..
ஓய்வை விரும்பி நீயே ஏற்று கொள்..
பாவமோ புண்ணியமோ
செய்தது எதுவென்று அறியாது வாழும் எங்களை விட்டு விடு..
பத்திரமாக இருங்கள் எம்மக்களே..
மரிக்காது உயிர் தொடர்ந்திருந்தால்
மரண நாட்களை பேசி மகிழ்ந்து இருப்போம்...!!!

எழுதியவர் : கௌதமன் பெரியசாமி (21-Mar-20, 11:49 am)
பார்வை : 154

மேலே