நீயில்லையெனத் தெரிந்தும்

யாரோ ஒருவர் உன் பேரை
விளிக்க

நிச்சையம் நீயில்லையெனத் தெரிந்தும்

என்னையறிது திரும்பிப் பார்க்கின்றேன்

அங்கே பரிச்சையமில்லா முகம்
என்னவென கேட்க

உன் வலிமையைக் கண்டு
வியக்கின்றேன்

எழுதியவர் : நா.சேகர் (22-Mar-20, 8:46 pm)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 171

மேலே