இயற்கையின் விழியில்
அழகு என்பது வண்ணம் ஆகி போனது
இதயம் என்பது இருளாகி போனது
அகம் என்பது புறம் ஆகி போனது
இதல்லாம் மறந்து போனது
இயற்கை விழியில்
அழகு என்பது வண்ணம் ஆகி போனது
இதயம் என்பது இருளாகி போனது
அகம் என்பது புறம் ஆகி போனது
இதல்லாம் மறந்து போனது
இயற்கை விழியில்