இயற்கையின் விழியில்

அழகு என்பது வண்ணம் ஆகி போனது

இதயம் என்பது இருளாகி போனது

அகம் என்பது புறம் ஆகி போனது

இதல்லாம் மறந்து போனது
இயற்கை விழியில்

எழுதியவர் : வெங்கடேசன் மு (23-Mar-20, 10:41 pm)
Tanglish : iyarkai vizhiyil
பார்வை : 487

மேலே