காலம் கடந்தப்பின்

கண்ணிருந்தும் கவனிக்கத் தவறியதால்

கண்மூடித்தனமான அன்பு என்ற வார்த்தைக்கு அர்த்தம்

காலம்கடந்தப் பின்தான் புரிந்தது

எழுதியவர் : நா.சேகர் (23-Mar-20, 10:45 pm)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 131

மேலே