நினைவுகளை சுமந்தப்படி

சுமைகூலியென்பது இன்றி உன்
நினைவுகளை சுமந்தபடி

வெகுதூரம் வந்துவிடேன் எனக்குத்
தெரிந்து

காலங்களும் அதன் வேலையை
செவ்வனே தொடர்கிறது

எழுதியவர் : நா.சேகர் (23-Mar-20, 11:18 pm)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 167

மேலே