கொரானா வைரஸ் பற்றி போகர் எழுதிய பாடல்

கொரானா வைரஸ் பற்றி கி .மு 400 இல் போகர் என்ற சித்தர் எழுதிய பாடல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது .

அந்த பாடல் இதோ :

சரவணனடி வாழ் அரவும்
விடப்பற் கொண்டு நெளியும்
வெட்டியதை புசிப்பவர் தம்
உடலில் சுவாசம் திணறும்
ரோகம் சேரும் சர்வ நாசம் நேரும்
உடற் மண்டலம் சிதைந்து
உயிர் போகுமே பறந்து "

பொருள் : முருகன் காலடியில் தவழும் விஷப்பல் கொண்ட பாம்பினத்தை கொன்று உண்பவருக்கு மூச்சுத் திணறல் ஏற்படும், உடலில் ரோகம் பீடிக்கும் .உடலின் நரம்பு மண்டலம் சர்வ நாசமடையும் ,கொடிய இறப்பு நிகழும் ..

நன்றி !

எழுதியவர் : வசிகரன் .க (24-Mar-20, 1:22 pm)
பார்வை : 154

மேலே