கொரானா வைரஸ் பற்றி போகர் எழுதிய பாடல்
கொரானா வைரஸ் பற்றி கி .மு 400 இல் போகர் என்ற சித்தர் எழுதிய பாடல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது .
அந்த பாடல் இதோ :
சரவணனடி வாழ் அரவும்
விடப்பற் கொண்டு நெளியும்
வெட்டியதை புசிப்பவர் தம்
உடலில் சுவாசம் திணறும்
ரோகம் சேரும் சர்வ நாசம் நேரும்
உடற் மண்டலம் சிதைந்து
உயிர் போகுமே பறந்து "
பொருள் : முருகன் காலடியில் தவழும் விஷப்பல் கொண்ட பாம்பினத்தை கொன்று உண்பவருக்கு மூச்சுத் திணறல் ஏற்படும், உடலில் ரோகம் பீடிக்கும் .உடலின் நரம்பு மண்டலம் சர்வ நாசமடையும் ,கொடிய இறப்பு நிகழும் ..
நன்றி !