நிம்மதி கொள்ளும்
தன்னையே அடக்கி ஆள்வது
தரத்தில் உயர்ந்த பண்பு—அதனை
வைராக்கியம் என்பார்கள்
வயது ஆக ஆக
வைராக்கியம் கூடும்,
கூடினால் தான்
முதுமை மரியாதை பெறும்
நிம்மதி கொள்ளும்
தன்னையே அடக்கி ஆள்வது
தரத்தில் உயர்ந்த பண்பு—அதனை
வைராக்கியம் என்பார்கள்
வயது ஆக ஆக
வைராக்கியம் கூடும்,
கூடினால் தான்
முதுமை மரியாதை பெறும்
நிம்மதி கொள்ளும்