நிம்மதி கொள்ளும்

தன்னையே அடக்கி ஆள்வது
தரத்தில் உயர்ந்த பண்பு—அதனை
வைராக்கியம் என்பார்கள்
வயது ஆக ஆக
வைராக்கியம் கூடும்,
கூடினால் தான்
முதுமை மரியாதை பெறும்
நிம்மதி கொள்ளும்

எழுதியவர் : (25-Mar-20, 4:41 pm)
சேர்த்தது : கோ.கணபதி
Tanglish : nimmathi kollum
பார்வை : 58

மேலே