எனக்குள்ளே மறைத்திருந்தேன்
விடியல் தோறும் பார்த்ததிருந்தேன்..
.உம் விரல்கள் கோர்க்க காத்திருந்தேன்,
உம் ஒவ்வொரு பார்வையும் என்னை உருக்குலைக்க ,
நீர் தொடும் நேரமெல்லாம் உணர்வுகள் மயங்க, ஏனோ நான் மட்டும் உண்டான காதலை
எனக்குள்ளே மறைத்திருந்தேன்....