முதல் இரவில் நிலவொளி

இனிமைப்பொங்கும் இந்த முதல் இரவில்
அவளோடு நான் கைக்கோர்த்து உலா வருகையில்
என்னவளின் அழகில் மயங்கிய வான் மதியும்
தன் குளிர்மிகு பாலொளியை பரப்பியதோ மண்ணில்
தன் பரிசாக இந்த காதலருக்கு

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (26-Mar-20, 12:22 pm)
பார்வை : 142

மேலே