வண்ணம்

தன்ன தன்ன தானன
தன்ன தன்ன தானன

கண்ண னென்னும் மாயவன்
கன்னி யென்னை யாள்பவன் !
வெண்ணெ யுண்ணும் பாலகன்
விம்மு மன்னை வாழ்வவன் !
வண்ண வண்ண மாயவன்
மன்னும் வண்மை யானவன் !
எண்ணி யெண்ணி நானழ
என்னை நண்ணும் நாயகன் !!

சியாமளா ராஜசேகர்

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (27-Mar-20, 2:23 am)
பார்வை : 34

மேலே