அன்பே
உன் கண்களை பர்த்து
காலமெல்லாம் கழிதிடுவேன்
உன் இனிய குரல் கேட்க
என் இதயத்தை கொடுத்திடுவேன்
உன் முகத்தை பார்த்து
என் முழுஆயுள் கழிப்பேன்
உன் வாழ்வை உயர்த்த
என் உதிரத்தயும் கொடுப்பேன்
உன் கண்களை பர்த்து
காலமெல்லாம் கழிதிடுவேன்
உன் இனிய குரல் கேட்க
என் இதயத்தை கொடுத்திடுவேன்
உன் முகத்தை பார்த்து
என் முழுஆயுள் கழிப்பேன்
உன் வாழ்வை உயர்த்த
என் உதிரத்தயும் கொடுப்பேன்