கனாக்காலம்

கனாக்காலம்
**************
கலைந்த கனவுகளால்
----கரைகிறதே கண்ணீரும்
கன்னத்தின் முத்தத்தின்
---கதைகள் ஆயிரம்
காதல் கண்டு
---கனிந்த காலம்
காரணம் அறியாமல்
---காத்திருந்த அன்புகாலம்
கனவிலே
நிர்வாணமாய்
---கருகிய காலம்
காலத்தின் சூழலில்
---கருமையை தீட்டியே
இளமையில் உறைந்த
---இயற்கையின் ஆனந்தம்
இல்லைத்தான் இந்தக்காலம்
---இதயம்தான் குழந்துபோகுதே
இங்குமங்கும் கண்ணீருடனும்
---என்னோடும் என் உணர்வோடும்
கவிச்சுடர் அகிலன் ராஜா கனடா (காலையடி யாழ்ப்பாணம் )

எழுதியவர் : கவிச்சுடர் அகிலன் ராஜா (31-Mar-20, 6:43 pm)
பார்வை : 81

மேலே