இவள் இந்த என்னவள்
இவள் இந்த என்னவள்
காற்றில் தென்றல்
நடையில் வெள்ளமில்லாக் கால
மெல்ல ஆடி வரும் நதி
மெட்டிஒலி ஓசைத் தரும் சிற்றருவி
வசந்த கால சாமந்திப் பூ
பேசும்போதே பாட்டிசைக்கும்
சோலைக்குயில் -என்னை ஆளவந்த
என் அழகு தேவதை இவள் சிரிப்பில்
சிறையான காதல் கைதி நான்
இயற்கையின் அழகு அத்தனையும்
இவளின் காணும் எனக்கு
இவள் சுந்தரி சுந்தரன் எனக்கு