விண்டோ வையாவது திறந்து வையடி

தீர்த்தக் கரையினிலே தினம்பார்த்துப் பழகியமுகம்
பார்க்கமுடி யாமல்போனதே கொரோனா வில்லியால்
விண்டோ வையாவது திறந்து வையடி
வண்டார்குழலி குண்டு மல்லிகைப் பூவே !

எழுதியவர் : கவின் சாரலன் (2-Apr-20, 9:09 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 59

மேலே