தனிமையில் இன்னும் எத்தனை நாளோ

மூடிமூடித் திறக்கும் மாலைக்கவிதை விழிகள்
மூடி வைத்திருப்பது ஏனோமுத்துச் செவ்விதழ்களை
ஆடிபோகும் ஆவணிபோகும் கொரோனா போவதென்றோ
வாடிவாடித் தனிமையில் இன்னும் எத்தனை நாளோ ?

எழுதியவர் : கவின் சாரலன் (2-Apr-20, 10:06 am)
பார்வை : 94

மேலே