_______

ஒரு இலை வளர்வதை

கண்காணிக்கவோ

இல்லை அது கிளைதவறி உதிருகையில்

தடுத்து நிறுத்தவோ நம்மால் முடிவதில்லை

மறைமுகமான அதிசயத்தால் தான்

இயற்கை இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கின்றது...

எழுதியவர் : S.Ra (2-Apr-20, 10:25 pm)
சேர்த்தது : Ravichandran
பார்வை : 59

மேலே