_______
ஒரு இலை வளர்வதை
கண்காணிக்கவோ
இல்லை அது கிளைதவறி உதிருகையில்
தடுத்து நிறுத்தவோ நம்மால் முடிவதில்லை
மறைமுகமான அதிசயத்தால் தான்
இயற்கை இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கின்றது...
ஒரு இலை வளர்வதை
கண்காணிக்கவோ
இல்லை அது கிளைதவறி உதிருகையில்
தடுத்து நிறுத்தவோ நம்மால் முடிவதில்லை
மறைமுகமான அதிசயத்தால் தான்
இயற்கை இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கின்றது...