புதியதோர் மௌனகீதம் பாட வந்தாள்
புதியதோர் பூபாளம் புலர்காலை பாட
உதயகாலக் கிரணங்கள் செந்நிறமாய் விரிய
இதயத்தேனை மலர்கள் மகிழ்ந்து சொரிய
நதியலைக் கூந்தல் காற்றினில் மிதந்தாட
புதியதோர் மௌனகீதம் பாட வந்தாள் !
புதியதோர் பூபாளம் புலர்காலை பாட
உதயகாலக் கிரணங்கள் செந்நிறமாய் விரிய
இதயத்தேனை மலர்கள் மகிழ்ந்து சொரிய
நதியலைக் கூந்தல் காற்றினில் மிதந்தாட
புதியதோர் மௌனகீதம் பாட வந்தாள் !