கனவு கதவைத் திறந்த போது
கனவு கதவைத் திறந்த போது
காதலும் கவிதையும் வாசலில் நின்றனர்
யார் முதலில் என்றது கனவு
காதல் முன்னே நடந்தது
கவிதை பின் தொடர்ந்தது
கனவுடன் இரு புறமும் கைகோர்த்து
காதலும் கவிதையும்
கனவுலகிற்குள் நுழைந்தது !
கனவு கதவைத் திறந்த போது
காதலும் கவிதையும் வாசலில் நின்றனர்
யார் முதலில் என்றது கனவு
காதல் முன்னே நடந்தது
கவிதை பின் தொடர்ந்தது
கனவுடன் இரு புறமும் கைகோர்த்து
காதலும் கவிதையும்
கனவுலகிற்குள் நுழைந்தது !