கனவு கதவைத் திறந்த போது

கனவு கதவைத் திறந்த போது
காதலும் கவிதையும் வாசலில் நின்றனர்
யார் முதலில் என்றது கனவு
காதல் முன்னே நடந்தது
கவிதை பின் தொடர்ந்தது
கனவுடன் இரு புறமும் கைகோர்த்து
காதலும் கவிதையும்
கனவுலகிற்குள் நுழைந்தது !

எழுதியவர் : கவின் சாரலன் (3-Apr-20, 11:34 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 64

மேலே